வரலாறு காணாத உயர்வில் நிஃப்டி.. சென்செக்ஸ் 116 புள்ளிகள் உயர்வு..!

வரலாறு காணாத உயர்வில் நிஃப்டி.. சென்செக்ஸ் 116 புள்ளிகள் உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி குறித்த 4 முக்கிய மசோதா நிறைவேறிய நிலையில் 2017, ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் என உறுதியாகியுள்ளது.

 

இதன் காரணமாகவும், இன்று மார்ச் மாத ஆர்டர்கள் முடிவடையும் காரணத்தினாலும் இன்று மும்பை பங்குச்சந்தை உயர்வில் முடிந்தது.

 
வரலாறு காணாத உயர்வில் நிஃப்டி.. சென்செக்ஸ் 116 புள்ளிகள் உயர்வு..!

வியாழக்கிழமை வர்த்தகத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 115.99 புள்ளிகளை உயர்ந்து 29,647.42 புள்ளிகளை எட்டி 3வது நாளாகத் தொடர்ந்து உயர்வில் முடிந்துள்ளது சென்செக்ஸ்.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 29.95 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத வகையில் 9,173.75 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nifty closes at record high, Sensex closes up 116 points

Nifty closes at record high, Sensex closes up 116 points
Story first published: Thursday, March 30, 2017, 17:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X