90 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

90 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச சந்தையின் நிலையான வர்த்தகத்தின் காரணமாக, இந்திய சந்தையிலும் காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்விலேயே இருந்த நிலையில் வர்த்தக முடிவு சரிவை கண்டது. ஆயினும் லாபகரமான நிலையிலேயே வர்த்தகத்தை முடிந்தது.

 

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரியலிட்டி, எப்எம்ஜிசி, கேபிடல் கூட்ஸ், உலோகம் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது.

 
90 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..!

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 89.24 புள்ளிகள் உயர்ந்து 29,421.40 புள்ளிகளை எட்டித் தொடர்ந்து 2வது நாளாக உயர்வான நிலையில் வர்த்தகச் சந்தை முடிவடைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு 21.70 புள்ளிகள் உயர்ந்து 9,108.00 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex closes off day's high, Nifty holds 9100

Sensex closes off day's high, Nifty holds 9100
Story first published: Friday, March 24, 2017, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X