ஆக்சிஸ் வங்கி மதிப்புச் சரிவு.. சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்தது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆக்சிஸ் வங்கியின் மதிப்புக் குறைப்பு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைச்சகம் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விதித்துள்ள நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால் மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடன் முடிவடைந்தது.

 

மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தாலும், 10 மணிக்குப்பின் தொடர் சரிவை சந்தித்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் கணிசமாகத் தங்களது முதலீட்டு அளவுகளைக் குறைத்துள்ளனர்.

 
 ஆக்சிஸ் வங்கி மதிப்புச் சரிவு.. சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்தது..!

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33.29 புள்ளிகள் சரிந்து 29,485.45 புள்ளிகளை எட்டியது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே உயர்வில் துவங்கிய நிஃப்டி குறியீடு 5.35 புள்ளிகள் சரிந்து 9,121.50 புள்ளிகளை அடைந்தது.

மேலும் இன்றைய சரிவிற்கு முக்கியமாகச் சர்வதேச சந்தையின் மந்தமான வர்த்தக நிலையும் முக்கியக் காரணமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, Nifty close slightly lower on lack of positive cues

Sensex, Nifty close slightly lower - Tamil Goodreturns
Story first published: Tuesday, March 21, 2017, 16:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X