சரிவில் இருந்து தப்பித்தது சென்செக்ஸ்..!

ஐடி நிறுவனங்களின் பைபேக் திட்டங்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் டெலிநார் கைப்பற்றும் திட்டத்தின் அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்சதை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 110 புள்ளி உயர்ந்தது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியாழக்கிழமை காலையில், ஐடி நிறுவனங்களின் பைபேக் திட்டங்கள் மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் டெலிநார் கைப்பற்றும் திட்டத்தின் அறிவிப்புகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்சதை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 110 புள்ளிகள் வரை உயர்ந்தது.

 

இதன் பின் அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்வு திட்டம், சர்வதேச சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகச் சூழ்நிலைகள், மும்பை பங்குச்சந்தையின் பிப்ரவரி மாதத்திற்கான ஆர்டர் முடிவடையும் காரணத்தால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிந்தது.

 
சரிவில் இருந்து தப்பித்தது சென்செக்ஸ்..!

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 28.26 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 28,892.97 புள்ளிகளை அடைந்துள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் கணிசமான அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 12.60 புள்ளிகள் உயர்ந்து 8,939.50 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex, Nifty erase early gains to close little changed

Sensex, Nifty erase early gains to close little changed
Story first published: Thursday, February 23, 2017, 17:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X