நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவால் ஜவுளி இறக்குமதியில் கடும் சரிவு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி- ஜவுளி இறக்குமதி கடும் சரிவு
கொல்கத்தா: நாட்டின் ஜவுளி இறக்குமதியானது சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் ரூபாய் மதிப்பு சரிவின் எதிரொலியால் இறக்குமதி செலவு அதிகரித்ததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்ட்ம்பர் மாதம் முதல் டாலருக்கு எதிரான நமது ரூபாயின் மதிப்பு 20 விழுக்காடு சரிவை சந்தித்துவிட்டது. மேலும் உள்நாட்டிலும் தேவை குறைந்திருக்கிறது. இருப்பினும் வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்ய வரிரத்து செய்யப்பட்ட்ருந்ததால் கணிசமாக இறக்குமதி நடபெற்று வந்தது.

ஆனால் இந்நிலைமை தொடர இயலாத வகையில் ரூபாய் மதிப்பு பெரும் சரிவை நோக்கிச் சென்றுவிட்டது. இந்த சரிவானது இறக்குமதி செலவில் எதிரொலித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரை 285 கோடி டாலருக்கு வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மார்ச் மாதத்துக்குப் பிறகு இது பெரும் சரிவை எதிர்கொள்ள நேரிட்டது.

இதே நிலைமைதான் சீனாவில் இருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு வங்கதேசம் போல சீனாவிடமிருந்து வரியற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லாததும் ஒரு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Weak rupee , tepid demand hurt textile imports | ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலி- ஜவுளி இறக்குமதி கடும் சரிவு

Muted domestic demand and a weak rupee have forced the textile industry to reduce imports from Bangladesh and China
Story first published: Thursday, July 19, 2012, 16:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X