2 மடங்காக உயரும் தீப்பெட்டி விலை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 மடங்காக உயரும் தீப்பெட்டி விலை
நெல்லை: தமிழகத்தில் தீப்பெட்டி விலை ரூ.2க உயர்த்தப்பட உள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் தீப்பெட்டிகளில் பெரும்பாலானவை விருதுநகர், சாத்தூர், சிவகாசி,கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன் மொத்த விலையில் 600 தீக்குச்சிகள் கொண்ட ஒரு பண்டல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு பண்டல் விலை ரூ.370க உயர்ந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி விலை தற்போது இருமடங்காக அதாவது ரூ.2 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு முதல் கட்டமாக அசாம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் விலை உயருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Matchbox to cost double soon | 2 மடங்காக உயரும் தீப்பெட்டி விலை

Matchboxes will soon cost double the current price.
Story first published: Sunday, July 22, 2012, 13:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X