அன்னிய முதலீட்டுக்கு அனுமதி-பங்குச் சந்தையில் தொடரும் ஏறுமுகம்

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.

இன்று காலை மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் அதிகரித்து 18,500 குறியீட்டு எண்ணாக இருந்தது. நிப்டியைப் பொறுத்தவரையில் 100 புள்ளிகள் அதிகரித்து 5,650 குறியீட்டு எண்ணாக இருந்தது.

குறிப்பாக ரிலையன்ஸ், பெல், ஆக்ஸிஸ் வங்கி, எல் அண்ட் டி மற்றும் ஐசிஐசி வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் உயர்ந்திருந்தன. பிபிசிஎல் பங்கு மதிப்பு மட்டும் குறைந்திருந்தது.

டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து. நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த போதும் மத்திய அரசு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. கூட்டணிக் கட்சியான திரிணாமுல் அரசிலிருந்து வெளியேறிய போதும்கூட மத்திய அரசு தமது நிலையில் உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex surges over 200 points as UPA notifies FDI in retail and aviation | அன்னிய முதலீட்டுக்கு அனுமதி-பங்குச் சந்தையில் தொடரும் ஏறுமுகம்

The Sensex extended gains after a positive start and was near day's high led by capital goods, power, banks and realty as institutional investors turned bullish after the UPA government stood firm and notified its decision to allow FDI in the multi-brand retail sector. Positive cues from Asian peers also provided support.
Story first published: Friday, September 21, 2012, 12:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X