வரி கட்டாதவர்களுக்கு நிதித் துறையின் பாசக் கடிதம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரி கட்டாதவர்களுக்கு நிதித் துறையின் பாசக் கடிதம்
2013 ஆம் நிதியாண்டு ஏற்கனவே முடிந்துவிட்டது. வரும் ஜூலை மாத இறுதிக்குள் அனைவரும் வருமான வரியை வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில் மிகப் பெரிய பெரிய பணக்காரர்கள் இன்னும் வரிகளைக் கட்டாமல் பாக்கி வைத்திருக்கின்றனர். எனவே அவர்கள் விரைவில் வரிகளைக் கட்டவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மென்மையானக் கடிதத்தை அவர்களுக்கு அனுப்ப இந்திய நிதித் துறைத் திட்டமிட்டிருக்கிறது.

இந்த கடிதங்கள் அவர்களிடம் நேரடியாகவோ அல்லது அவர்கள் வைத்திருக்கும் நிறுவனங்களுக்கோ அனுப்பப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பெரிய அளவில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கும், பொருளாதார புலனாய்வுத் துறையால் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கும் இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் கணிசமான அளவில் வரியை வசூலித்துவிடலாம் என்று இந்திய நிதித்துறை திட்டமிட்டிருக்கிறது.

இந்த திட்டத்திற்கு டைரக்டரேட் ஆஃப் சென்ட்ரல் எக்சைஸ் இன்டெலிஜன்ஸ் (DGCEI) மற்றும் டைரக்டரேட் ஜெனரல் ஆஃப் ரெவனியு இன்டெலிஜன்ஸ் (DGRI) போன்றவையும் தலைமை வகித்திருக்கின்றன. இந்த இரண்டு அமைப்பு, பொருளாதார புலானாய்வுத் துறையுன் இணைந்து இந்த பணியைச் செய்ய இருக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Finance Ministry now plans to write polite letters to tax defaulters

In a first, the finance ministry is planning to write polite letters to all the tax defaulters, seeking their information on pending tax liability and also clarity on the red-flagged transactions through which taxes were avoided.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X