வரி கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரி கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசு
அரசுக்கு வரி கட்டாமல் கோடி கோடியாக வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதற்காக, இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் பற்றியத் தகவல்களை வெளியிடாத வெளிநாடுகளையும் தடை செய்ய இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

அவ்வாறு இந்திய தடை செய்தால், இந்தியர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்வதில் கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும் அவர்கள் அதிகமான வரியைக் கட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.

 

குறிப்பாக சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபிய எமிரேட் (UAE), ஹாங் காங், சிங்கப்பூர், சமோயா மற்றும் செய்செல்ஸ் போன்ற நாடுகள், இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தைப் பற்றிய விவரங்களை இன்னும் வெளியிட மறுக்கின்றன என்று தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

 

இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை வெளியிடாத வெளிநாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜூன் 2011லேயே சட்டங்கள் வந்த பின்பும், இந்தியாவின் வெளிநாடுகளுக்கு உள்ள உறவு பாதிக்கக்கூடாது என்பதற்காக, இந்தியா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தற்போது முழு வீச்சில் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India tightens screws on tax evaders to rein in fiscal deficit

India tightens screws on tax evaders to rein in fiscal deficit
Story first published: Friday, June 28, 2013, 17:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X