காப்பீடு என்பது நிதிநிலை நெருக்கடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளும் ஒரு ஆயுதம். அதாவது ஒரு மனிதனுக்கு தன் வீட்டிற்கோ, உடலுக்கோ, சொத்துக்களுக்கோ, எதேனும் அபத்து ஏற்பட்டால் இத்தகைய காப்பீட்டைக் கொண்டு அதை சரி செய்யலாம். காப்பிடு என்பது உயிரை காக்கும் ஒர் கருவி. அது நம்மை மட்டுமல்லால் நம்மை சார்ந்து உள்ளோரையும் காக்கும் கருவி.
காப்பீட்டில் நிறைய வகை உண்டு, வீட்டுக் காப்பீடு, பயண காப்பீடு, ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, கார் காப்பீடு, இன்னும் பல காப்பீடுகள் உள்ளன.
சரி காப்பிட்டின் அவசியத்தையும் முக்கியத்தையும் நன்கு அறிந்து கொண்டோம். இத்தகைய காப்பீட்டை வழங்கும் நிறுவனங்கள், நேர்மையாகவும், நியமானதாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 100 காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும். இதில் இந்தியாவின் டாப் 10 காப்பீட்டு நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளோம்.