ஸ்ரீராம் ஃபைனான்ஸ்- பங்குகள் வர்த்தகம் மீதான தடையை நீக்கியது ஆர்.பி.ஐ

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்ரீராம் ஃபைனான்ஸ்- பங்குகள் வர்த்தகம் மீதான தடையை நீக்கியது ஆர்.பி.ஐ
ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்குவதில் ஆர்.பி.ஐ விதித்த தடையை நீக்கியது.

ஆர்.பி.ஐ, ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸை அறிவுறுத்தியது, "இந்நிறுவனத்தின் வெளிநாட்டு பங்குதாரர்களான எஃப்ஐஐயின் பங்குகள் விரிவாக்கப்பட்ட அன்னிய முதலீடு கொள்கையின் முலம் திருத்தப்பட்ட வரம்புக்கும் குறைவானது. இதனால் என்பிஎஃப்சியின் தீர்மானமாக எஃப்ஐஐயின் பங்களிப்பை 74 சதவிதம் வரை உயர்த்தப்பட்டது."

 

" சேவை முதலீட்டு திட்டத்தின் (PIS) கீழ், முதன்மை சந்தை மற்றும் பங்கு சந்தைகளில் மூலம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், பங்குகள் மற்றும் மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வாங்குவதற்கான வரம்பை 74 சதவீதம் வரை அதிகரிக்க அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் நிலை குழுமட்டத்திலும் மற்றும் பங்குதாரர்களும் ஒப்புக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டன", என்று இந்திய ரிசர்வ் வங்கி, தெரிவித்தது.

 

"எனவே, இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு மீது கட்டுப்பாடுகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது," என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI lifts restrictions on trading of Shriram City Union Finance's shares

The Reserve Bank of India (RBI) has lifted the restrictions placed on the purchase of shares of Shriram City Union Finance Ltd with immediate effect.
Story first published: Tuesday, July 23, 2013, 17:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X