ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 15%-த்தை குறைத்த இந்தியா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு நிதியாண்டில் இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ஈரான் நாட்டில் இருந்து ஒரு நாளில் சுமார் 2,20,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, இது கடந்த ஆண்டை விட 15 சதவிதம் குறைவு என்று பெட்ரோல் மற்றும் எண்ணெய் வளத் துறையின் செயலாளர் திரு. விவேக் ரே இன்று தெரிவித்தார்.

 

கடந்த ஆண்டு அமெரிக்கா உடன் செய்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஈரான் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைந்து வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தெஹ்ரான் நாட்டின் இந்த ஒப்பந்தத்தை நிறுத்த மத்திய அரசு முனைகிறது.

 
ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 15%-த்தை குறைத்த இந்தியா

கடந்த 2012-13ஆம் நிதியாண்டின் போது தெஹ்ரான் நாட்டில் இருந்து இந்தியா சுமார் 2,60,000 பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தின் பிறகு இறக்குமதியில் சுமார் 15 சதவிதம் குறைந்துள்ளது.

6 வருடங்களுக்கு முன்பு இந்தியா, ஈரான் நாட்டிடம் 4 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது, மேலும் இது இந்தியாவின் 80 சதவித தேவையை பூர்த்தி செய்யதது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iran oil imports to be trimmed by 15% in 2013-14

India reduces the oil imports from Iran in the current fiscal year, around 15 percent lower from a year ago. on comparing to last fisical year the oil import is reduce by 29 percent.
Story first published: Tuesday, October 1, 2013, 16:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X