1200 கோடியில் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் குளிர்பான தொழிற்சாலை!!: பெப்சி...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: உலக புகழ் பெப்சி குளிர்பான நிறுவனம் இந்த வருடம் துவக்கத்தில் இந்தியாவில் சுமார் 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக 1,200 கோடி செலவில் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் புதிதாக குளிர்பான தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினர்.

 

அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பெப்சி நிறுவனத்தின் சிஇஒ சிவக்குமார் கூறுகையில், இந்த தொழிற்சாலை நிறுவனத்தின் 33,000 கோடி முதலீட்டில் ஒரு பகுதியே மேலும் இதன் எங்களது உலகலாவிய சந்தையை எதிர்கொள்ள இந்தியா சரியான இடமாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

 
1200 கோடியில் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் குளிர்பான தொழிற்சாலை!!: பெப்சி...

இந்த விழாவில் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் என். கிரண் ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 8,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உதவு என அவர் தெரிவித்தார்.

இந்த உலகளாவிய நிறுவனத்தின் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி, ஒரு தமிழ் பெண் என்பது நமக்கும், நம் நாட்டுக்கும் பெருமை. இவர் செயல்திட்டத்தின் வலிமை மற்றும் இவரது உலகலாவிய சிந்தனை இவருக்கு இத்தகைய உயர் பதவியை அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PepsiCo to set up beverages plant in Sri City at Rs 1,200-cr investment

PepsiCo will set up a Rs 1,200-crore beverages plant in Sri City in Andhra Pradesh.
Story first published: Saturday, December 21, 2013, 14:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X