6000 ஏடிஎம் இயந்திரங்களை திறந்த கனரா வங்கி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

6000 ஏடிஎம் இயந்திரங்களை திறந்த கனரா வங்கி..
பெங்களுரூ: பெங்களுரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கனரா வங்கி தனது 6000வது ஏடிஎம் இயந்திரத்தை பெங்களுர் வீகாஸ் சவுதா கட்டிடத்தில் இன்று பொது மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டது.

இந்த 6000வது ஏடிஎம் இயந்திரத்தை கனரா வங்கியின் சேர்மன் மற்றும் நிர்வாக அதிகாரியான ஆர்.கே. தூபே இன்று காலை கர்நாடகா தலைமை அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் இவ்வங்கியன் செயல் இயக்குநர் வி கிருஷ்ண குமார்,, மற்றும் பொது மேலாளர், ரவீந்திர பன்தாரி கலந்து கொண்டனர்

இன்று காலை பங்கு வர்த்தகத்தில் இவ்வங்கியின் பங்குகள் 12.90 புள்ளிகள் உயர்ந்து, ரூ.264.25 என்ற அளவில் விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canara Bank opens its 6,000th ATM

Canara Bank has opened its 6000th ATM at Vikasa Soudha (Secretariat Building), Bangalore.
Story first published: Friday, March 28, 2014, 15:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X