தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு!! ஏர்டெல் முன்னிலை..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்த வண்ணமே உள்ளது. மேலும் இத்துறையில் போட்டிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதிய நிலவரத்தின் படி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் அதிகவாடிக்கையாளர்களை கொண்டும், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது.

தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு!! ஏர்டெல் முன்னிலை..

கடந்த வாரம் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் ஒரு முக்கிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதில் 2014ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் தொலாதொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10.46 சதவீதம் வளர்ச்சியடைந்து 58,385 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்தது.

டெலிகாம் நிறுவனங்களுக்கு தனது வாடிக்கையாளர் முலம் கிடைக்கும் சராசரி வருவாய் இந்த வருடம் 16.87 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் 99 ரூபாயாக இருந்த வருவாய் 115.70 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் தொலைதொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 91.50 கோடியாக உயர்ந்துள்ளதாக டிராயின் அறிக்கையில் தெரிவிக்கிறது. இதில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 88.63 கோடியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecom revenue surges to 10.46%

Telecom revenue surges to 10.46%
Story first published: Monday, May 5, 2014, 12:54 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X