விடைபெறும் மன்மோகன் சிங்கிற்கு புகழாரம்!! ரத்தன் டாடா

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது என்று டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா புகழாரம் சூட்டியுள்ளார்.

 
விடைபெறும் மன்மோகன் சிங்கிற்கு புகழாரம்!! ரத்தன் டாடா

பிரதமர் பதவிக்கு விடை கொடுக்கும் மன்மோகன் சிங்கிற்கு டுவிட்டர் மூலம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு டாடா பாராட்டியுள்ளார்.

 

"இந்தியப் பொருளாதாரத்தை உலக அளவில் தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கிற்கு இந்தியர்கள் அனைவரும் சல்யூட் செய்ய வேண்டும். இருமுறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங்கின் முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் நல்ல வளர்ச்சி கண்டது.

அவருடைய 2-ஆவது ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதனால் பணவீக்கமும் அதிகரித்து மன்மோகன் சிங்கின் அரசே ஆட்டம் கண்டுவிட்டது. இருந்தாலும் ஒட்டுமொத்தத்தில் அவர் நம் நினைவில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பார்" என்று தன் டுவிட்டர் செய்தியில் பிரதமரைப் புகழ்ந்துள்ளார் டாடா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian economy grew impressively under Manmohan Singh, tweets Ratan Tata

Tata Group Chairman Emeritus Ratan Tata today lauded Prime Minster Manmohan Singh for his integrity saying economy grew impressively under his first stint although his government fell prey to inflationary forces in the second term.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X