சர்வ ஷிக்சா அபியான் திட்டத்திற்கு 100 கோடி டாலர் நிதியுதவி!! உலக வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு மிகவும் அவசியமானது. இதை உணர்ந்த மத்திய அரசுகள் அனைவருக்கும் கல்வி என்ற "சர்வ ஷிக்சா அபியான்" என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நாட்டிலி உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசமாக கல்வியை பெற வழிவகை செய்யப்படுகிறது.

சர்வ ஷிக்சா அபியான் திட்டத்திற்கு 100 கோடி டாலர் நிதியுதவி!! உலக வங்கி

இப்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாடுகள் தொடங்கிய நிலையில் "சர்வ ஷிக்சா அபியான் III" என்ர திட்டத்திற்கு உலக வங்கி 100 கோடி டாலர் நிதியுதவி அளித்துள்ளது.

இந்த நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் நிலயா மிட்டேஷ் மற்றும் உலக வங்கியின் இந்தியாவிற்கான செயல்பாட்டு ஆலோசகர் மைக்கேல் ஹனி ஆகியோர் கையொப்பமிட்டனர்.

உலகளவில் தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் உலக வங்கி ஆரம்ப கல்வி திட்டங்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது. இதில இந்தியாவின் சர்வ ஷிக்சா அபியான் திட்டமும் ஒன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India signed loan agreement with World Bank for Sarva Shiksha Abhiyan III

Union Government of India and the World Bank on 29 May 2014 signed the Loan Agreement for World Bank (IDA) assistance of 1006.20 million US dollar for Sarva Shiksha Abhiyan III.
Story first published: Tuesday, June 3, 2014, 13:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X