5 கோடி வங்கி கணக்குகள் துவக்கம்!! பிரதமரின் ஜன் தன் திட்டம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பொதுத்துறை வங்கிகள் பிரதமரின் ஜன தண் யோஜ்னா திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி வங்கி கணக்குள் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசிற்கு சுமார் 3,500 வைப்பு நிதியாக கிடைத்துள்ளது என மத்திய நிதியமைச்சகத்தின், நிதி சேவை செயலாளர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.

சராசரியாக ஒரு கணக்கிற்கு 800-900 ரூபாய் என்ற வீதத்தில் மத்திய அரசிற்கு 3,500 கோடி ரூபாய் வைப்பு தொகையாக கிடைத்துள்ளது.

5 கோடி வங்கி கணக்குகள் துவக்கம்!! பிரதமரின் ஜன் தன் திட்டம்

மேலும் இந்த கணக்குகள் அனைத்தும் ஆதார் திட்டத்திற்கு இணைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஜன் தன் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 28ஆம் தேதி துவங்கி வைத்தார்.

இத்திட்ட துவக்க நாளில் மட்டும் சுமார் 1.5 கோடி வங்கிகணக்குள் துவங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் படி அடுத்த வருடம் குடியரசு நாள் முன் 7.5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதே இலக்கு. இந்நிலையில் தற்போது 5 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் சிறப்பு சிலவற்றை இங்கு பார்போம். இத்திட்டத்தின் வங்கி கணக்கை திறக்கும் நபர்களுக்கு 5,000 வரை ஓவர் டிராப்ட் செய்யும் வசதி உண்டு, மேலும் 1 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக்கான காப்பீடு கிடைக்கும். இதுமட்டும் அல்லாலமல் இத்திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு திறக்கப்படும் அனைத்து வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளுக்கு ரூபா மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jan Dhan accounts cross 5 crore mark, banks collect over Rs 3500 crore

Banks have opened a whopping five crore accounts under the Jan Dhan scheme till September 25 and collected over Rs 3,500 crore in deposits, a top Finance Ministry official said here on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X