எண்ணெய் இறக்குமதியை 10%-ஆக குறைக்க வேண்டும்: நரேந்திர மோடி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சர்வதேச சந்தையில் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் 5 இடங்களில் உள்ளது.

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் 2022ஆம் வருடத்திற்குள் எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதமாக குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

எண்ணெய் இறக்குமதியை 10%-ஆக குறைக்க வேண்டும்: நரேந்திர மோடி

தலைநகர் டெல்லியில் இன்று துவங்கி என்ர்ஜி சுமிட் கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் 80 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் அளவை 10 சதவீதமாக குறைக்கும் பட்சத்தில் இறக்குமதிக்காக செலவிடப்படும் பணத்தை அதிகளவில் சேமிக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India should try to cut oil imports by 10% in 2022: Modi

Prime Minister Narendra Modi said on Friday India should try to cut oil imports by 10% in 2022 from 77% now.
Story first published: Friday, March 27, 2015, 18:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X