ரூ.1,100 கோடி வர்த்தகத்தை எட்டிய பாரதிய மகிளா வங்கி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருச்சி: பெண்களுக்கென்று தபால் நிலையம் பெண்களுக்கென்று தனி காவல் நிலையம் அமைத்ததை தொடர்ந்து, மத்திய அரசு பெண்களுக்கென்று தனி வங்கியையும் அமைத்தது. இதன் பெயர் பாரதிய மகிளா வங்கி.

செவ்வாய்க்கிழமை இவ்வங்கியின் 56வது கிளை திருச்சியில் துவங்கப்பட்ட நிலையில் 2014-15-ம் நிதியாண்டில் ஆண்டில் பாரதிய மகிளா வங்கி ரூ.1100 கோடி அளவில் வர்த்தகம் செய்துள்ளது.

ரூ.1,100 கோடி வர்த்தகத்தை எட்டிய பாரதிய மகிளா வங்கி!

2015-16ஆம் ஆண்டில் வங்கியின் வர்த்தக இலக்கை, கூடிய விரைவில் வங்கியின் நிர்வாக குழு முடிவு செய்யும் என இவ்வங்கியின் தலைவர் மற்றும் செயல் இயக்குநரான உஷா அனந்தசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பெண்கள் பொருளாதாரத்தில் வலுவடைய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் கடந்த 2013 ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பாரதிய மகிளா வங்கி தொடங்கப்பட்டது.

இந்தியாவில் பெண்கள் சுயதொழில் துவங்க ஆதரிக்கும் வகையில் பாரதிய மகிளா வங்கி பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் பல இடங்களில் இவ்வங்கியின் மூலம் பெண்கள் கடன் உதவி பெற்றுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharatiya Mahila Bank opens branch in Tiruchi

Bharatiya Mahila Bank Limited opened its Tiruchi branch, its 56 in the country, at Thillai Nagar in the city on Tuesday. Tiruchi is the fourth branch of the bank in Tamil Nadu.
Story first published: Wednesday, April 1, 2015, 18:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X