அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ஊழியர்களின் நலனுக்காக பணியிடங்களில் பல தரப்பட்ட வசதிகள் செய்கிறது. இந்தியாவை பொருத்தவரை இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.
அதேபோல் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாளர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியத்தை அளித்து, நிறுவனத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வது அவர்களது வழக்கம். ஆனால் இந்தியாவில்... வேண்டாம் இதை பற்றி நீங்களே சொல்லுங்கள், அது தான் சரி..
பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவிலான சம்பளத்தை அளிப்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பளத்தை வாரி இறைக்கிறது.. என்னத்த சொல்ல..
காசு.. பணம்.. துட்டு..
பிளிப்கார்ட்
என்ஜாய் பண்ணுங்க!
ரூ.12,000 கோடி முதலீடு
நாராயணமூர்த்தி
இன்போசிஸ் நிர்வாகத்தில் மீண்டும் நாராயணமூர்த்தி?
டிசம்பர் 30
சிக்கியது விப்ரோ..
பேஸ்புக்
டெபிட் கார்டு பயன்படுத்தினால் வரிச் சலுகை
யுஎஸ் விசா அப்பாயின்மென்ட் ரத்து
'ஆயுள் காப்பீடு', 'சுகாதாரக் காப்பீடு'
"புதிய" திட்டம்
பிளீஸ் கொஞ்சம் கவணிங்க
20: 20: 3.. புதிய கூட்டணி
வரி..