தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த ஒடிசாவில் ரூ.830 கோடி முதலீடு: பிஎஸ்என்எல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூரி: மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒடிசா மாநிலத்தில் மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 830 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக இத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

பூரி நகரில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் வை-பை சோன் சேவையை துவக்கி வைத்த ரவி சங்கர் பிரசாத் ஒடிசாவில் தனது முதலீட்டு திட்டத்தை பற்றி தெரிவித்தார்.

 
தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த ஒடிசாவில் ரூ.830 கோடி முதலீடு: பிஎஸ்என்எல்

இதில் 400 கோடி ரூபாயை நேஷ்னல் ஆப்டிக் பைபர் நெர்வொர்க் சேவையில் முதலீடு செய்யவும் ரவி சங்கர் பிரசாத் திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான, நாட்டின் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் வை-பை சோன் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஜெகநாதர் கோவிலில் இச்சேவை துவங்கப்பட்டது.

தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த ஒடிசாவில் ரூ.830 கோடி முதலீடு: பிஎஸ்என்எல்

இத்துவக்க நிகழ்ச்சியில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் மாநில அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSNL to invest Rs 830 crore in Odisha, launches wi-fi zone at Puri

State-run BSNL will invest Rs 830 crore for improving services in Odisha and half of that amount will be spent on the broadband network in the current financial year, telecom minister Ravi Shankar Prasad said on Thursday.
Story first published: Friday, July 10, 2015, 16:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X