ரயில்வே துறையில் முதலீடு அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் 3% வரை உயரும்: சுரேஷ் பிரபு

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ரயில்வே துறையில் முதலீடு அதிகரித்தால் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீதம் வரை உயரும் என ரியல்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்களை விரிவுபடுத்தினால் நாட்டின் பொருளாதாரம் 3 சதவீதம் வரை உயரும் என அவர் கூறினார்.

(இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வெற்றி நிச்சயம்..)(இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களுக்கு வெற்றி நிச்சயம்..)

ரயில்வே துறையில் முதலீடு அதிகரித்தால் இந்திய பொருளாதாரம் 3% வரை உயரும்: சுரேஷ் பிரபு

மேலும் அவர் இந்திய ரயில்வே துறையைச் சீனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார் இதில், சீனாவைப் பார்க்கும்போது அந்நாட்டு ரயில்வே போக்குவரத்தில் அதிக முதலீடுகளைச் செய்தது, அதிகளவிலான நகரங்களை இணைத்ததுள்ளது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமைந்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய ரயில்வே துறையில் மிகப்பெரிய பிரச்சனையாக விளங்குவது நெருக்கடி தான்.

இப்பிரச்சனையைக் களைய இரு வழிப்பாதை மற்றும் மூன்று வழிப்பாதை அமைக்க வேண்டும் எனவும் தனது தீர்வை முன்வைத்தார். இதற்கு அதிக முதலீடுகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More investments in railway will boost economy by 2-3%

The Indian economy will register an increased growth by 2-3 per cent if the country's railway network is pumped with a massive investment to boost the connectivity, Union Railway Minister Suresh Prabhu said.
Story first published: Monday, July 20, 2015, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X