மூன்று நாள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சர்வதேச சந்தைகளின் பொருளாதார நிலை மற்றும் இந்தியாவின் 7% ஜிடிபி அளவுகள் இந்திய பங்குச்சந்தையைக் கடந்த 3 நாட்களாகப் பாதித்து வருகிறது.

 
மூன்று நாள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை!

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 242.88 புள்ளிகள் சரிந்து 25,453 புள்ளிகளை எட்டியது. இதேபோல் நிஃப்டி குறியீடும் 68.85 புள்ளிகள் சரிவில் 7,717.00 புள்ளிகளை எட்டியது.

 

இன்றைய வர்த்தகத்தில் மின்சாரம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கியியல், மூலதன சந்தை மற்றும் நுகர்வோர் பொருட்களின் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் டெக் மஹிந்திரா, ஐடியா, டிசிஎஸ், அல்டராடெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகள் 2 சதவீதம் முதல் 5.2 சதவீதம் வரை உயர்ந்தது. அதேபோல் பெல்,ஓன்ஜிசி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கிரைன் ஆகிய நிறுவனங்கள் 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரை குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex falls for 3rd day in a row

In a highly volatile trade, the key benchmark indices BSE Sensex and NSE Nifty on Wednesday closed 242.88 points and 68.85 points lower at 25,453.56 and 7,717, respectively.
Story first published: Wednesday, September 2, 2015, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X