அன்னிய முதலீடுகளால் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வு..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்று காலை அதிகளவிலான அன்னிய முதலீடு குவிந்ததால் வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 147 புள்ளிகள் வரை உயர்வடைந்தது.

 

மதிய நேரத்தில் வர்த்தகம் சற்று மந்தமடைந்தாலும் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் உயர்வுடனே முடிவடைந்தது.

 
அன்னிய முதலீடுகளால் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வு..!

இந்திய சோலார் மின் திட்டங்களுக்காக ஜெர்மனி நாட்டின் 1 பில்லியன் டாலர் கடன் மற்றும் இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச்சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 147 புள்ளிகள் உயர்ந்து 26,932.88 புள்ளிகளை எட்டியுள்ளது.

அன்னிய முதலீடுகளால் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வு..!

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 33 புள்ளிகள் உயர்வில் 8,125.90 புள்ளிகள் உயர்வுடன் இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் நாணயச் சந்தையில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது, இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்து காணப்பட்டது.

அன்னிய முதலீடுகளால் சென்செக்ஸ் 147 புள்ளிகள் உயர்வு..!

இதன் படி 24 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்து 2,662 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE Sensex up over 200 points, Nifty tests 8,150

The benchmark BSE Sensex was trading 147 points higher in the Tuesday trading.
Story first published: Tuesday, October 6, 2015, 16:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X