பெரும் சரிவில் இருந்து தப்பியது சென்செக்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அமெரிக்கச் சந்தையின் ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிடப்பட உள்ளது. இந்த அறிக்கை அமெரிக்கச் சந்தைக்குச் சாதகமாக இருந்தால் ஜூன் மாதம் நடக்க இருக்கும் வட்டி உயர்விற்கு ஆலோசனை கூட்டத்தில் பெடரல் வங்கி 0.25% சதவீத வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதலே சரிவுடன் துவங்கியது. ஆனால் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் குறியீடு சிறப்பான வர்த்தகத்தைப் பெற்ற மிகப்பெரிய சரிவில் இருந்து தப்பியது.

பெரும் சரிவில் இருந்து தப்பியது சென்செக்ஸ்..!

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 33.71 புள்ளிகள் சரிந்து 25,228.50 புள்ளிகளை எட்டியது.

அதேபோல் நிஃப்டி குறியீடு 2.05 புள்ளிகள் மட்டுமே சரிந்து 7,733.45 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் கெயில், பெல், ஏசியன் பெயின்ஸ், எஸ்பிஐ, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல் போன்ற முக்கிய நிறுவனங்கள் மட்டுமே கணிசமான லாபத்தைச் சந்தித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex ends flat, Nifty above 7700

The S&P BSE Sensex on Friday pared some losses to end the day 33 points lower, while broader CNX Nifty managed to hold above its key 7,700-mark.
Story first published: Friday, May 6, 2016, 18:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X