சரிவில் முடிந்த மும்பை பங்குச்சந்தை.. 97 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் திடீர் சரிவைச் சந்தித்தது. இதனால் லாபத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட மும்பை பங்குச்சந்தை 110 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.

 

வெள்ளிக்கிழமை காலை வர்த்தகத்தில் லாபகரமான நிலையில் வர்த்தகம் செய்யப்பட்ட மும்பை பங்குச்சந்தை மதிய 2.30 மணியளவில் மளமளவெனச் சரிந்தது.

 
சரிவில் முடிந்த மும்பை பங்குச்சந்தை.. 97 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்..!

இதனால் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 110 புள்ளிகள் வரை சரிந்தது, வர்த்தக முடிவில் 97.82 புள்ளிகள் சரிந்து 25,301.90 புள்ளிகளை அடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது, குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி (2.44% சரிவு), பாங்க் ஆஃ பரோடா (1.28% சரிவு), பஞ்சாப் நேஷ்னல் வங்கி (1.15% சரிவு), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (1.01% சரிவு) ஆகியவை அதிகளவிலான சரிவை சந்தித்தது.

மேலும் சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடு 33.70 புள்ளிகள் சரிந்து 7,749.70 புள்ளிகளை அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex falls 97 points, Nifty at 7750

The S&P BSE Sensex is trading points, lower at 97.82 pts to 25,301.90, while the Nifty 50 is down 33.70 points, at 7,749.70.
Story first published: Friday, May 20, 2016, 15:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X