4 நாள் தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. 8,150 புள்ளிகளைத் தாண்டியது நிஃப்டி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை பங்குச்சந்தை கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது, இதற்கு முக்கியக் காரணம் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையின் லாபகரமான வர்த்தகச் சூழ்நிலை.

இந்நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்றும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 300 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.

4 நாள் தொடர் உயர்வில் சென்செக்ஸ்.. 8,150 புள்ளிகளைத் தாண்டியது நிஃப்டி..!

பார்த் பெட்ரோலியம் போன்ற முக்கியமான வர்த்தக நிறுவனங்கள் தங்களது லாபகரமான வர்த்தக முடிவுகளை வெளியிட்டு வருவதால் சென்செக்ஸ் குறியீடு 3 மாத உயர்வை அடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 286.92 புள்ளிகள் உயர்ந்து 26,653.60 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடும் 87.00 புள்ளிகள் உயர்ந்து 8,156.65 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிந்தது.

இன்று காலை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. படிக்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex clocks best weekly gain since March

Extending its gains for the fourth straight session on Friday, the S&P BSE Sensex settled the day 287 points higher, while the broader Nifty50 ended above its key 8150-mark.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X