ஜூலை 31 முதல் யுபிஐ செயலி அறிமுகம்.. 15 வங்கிகள் தயார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மொபைல் மூலம் இந்திய வங்கிகள் மத்தியிலான ஒற்றை வழி பரிமாற்ற முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதனை அதிகாரப்பூர்வமாக ஜூலை 31ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ள நிலையில் 15 தனியார் மற்றும் பொது வங்கிகள் இந்த சேவையை தனது நிறுவன மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.

அதுமட்டும் அல்லாமல் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தெரிகிறது.

ஜூலை 31 முதல் யுபிஐ செயலி அறிமுகம்.. 15 வங்கிகள் தயார்..!

ஜூலை 31ஆம் தேதி வங்கிகள் இதனை பயன்படுத்த 1000 சோதனை பயனாளர்கள், 5,000 பரிமாற்றங்கள், 90 சதவீத வெற்றி வாய்ப்புகள் ஆகியவற்றை எட்டும் நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி யுபிஐ சேவையை பயன்படுத்த முடியும்.

இந்நிலையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் வங்கிகளின் எண்ணிக்கை 15ஆக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என NPCI தலைவர் ஏ.பி. ஹோட்டா தெரிவித்தார்.

<strong>யுபிஐ செயலி பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.</strong>யுபிஐ செயலி பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

By July 31, 15 banks to roll out unified payment interface

At least 15 banks, both from public and private sector, are ready to roll out the unified payments interface (UPI) starting July 31.
Story first published: Saturday, July 30, 2016, 16:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X