இதை தரவில்லை என்றால் அக்டோபர் முதல் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்கலது வாடிக்கையாளர்களிடம் கணக்கு துவங்கிய போது சரியான மற்றும் ஏதேனும் அடையாள முகவரி சான்றிதழ்கள் அளிக்காமல் இருந்தால் அக்டோபர் மாதத்திற்குள் அளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

 

ஏடிம் முதல் இணையதள வங்கி செவை வரை

ஏடிம் முதல் இணையதள வங்கி செவை வரை

ஒரு வேலை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கிற்கான அடையாள முகவரி சான்றிதழ்களை அக்டோபர் 1-க்கு முன்பு அளிக்கத் தவறினால் ஏடிம் முதல் இணையதள வங்கி செவை, மொபைல் பேங்க்கிங் என அனைத்துச் சேவையையும் இடக்கால நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

புதுப்பித்தல்

புதுப்பித்தல்

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல்களின் படி வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களைச் சரியாக புதுப்பித்துக் கொள்வது வங்கிகளுக்குக் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதன் படி பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்களது வாடிக்கையாளர்களை அடையாள முகவரி சான்றிதழ்களை அருகில் உள்ள தங்களது வங்கி கிளைகளில் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

 

நடப்பு கணக்கு
 

நடப்பு கணக்கு

நடப்பு கணக்கை வைத்திருக்கும் நிறுவனங்கள் தங்கலது பழைய மற்றும் புதிய முகரிகளுக்கான சான்றிதழ் மற்றும் சொத்துக்களுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.

எதற்காக

எதற்காக

வாடிக்கையாளர்களின் விவரங்களை புதுப்பிப்பதன் மூலம் வங்கி சேவையை தவறான முறையில் பயன்படுத்துவது தவிர்க்கப்படும் என்று வங்கி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Update KYC Details By October 1, Or Face Account Block: PNB To Customers

Update KYC Details By October 1, Or Face Account Block: PNB To Customers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X