தொடர்ந்து 2வது நாளாக மந்தமான வர்த்தகத்தை பெற்றது மும்பை பங்குச்சந்தை..!

வெள்ளிக்கிழமை அதிகளவிலான முதலீட்டையும் வர்த்தகத்தையும் எதிர்பார்த்த நிலையில் மிகவும் கணிசமான வர்த்தகத்தை மட்டுமே பெற்ற மும்பை பங்குச்சந்தை.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி பண்டிகையின் எதிரொலியாக இந்தியா சந்தையில் முதலீட்டு அளவுகள் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று மிகவும் குறைவான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.

 

வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் சரிவுடன் துவங்கிய நிலையில் 10.00 மணிக்கு மேல் நிலையான வர்த்தகத்தை பெற துவங்கியது.

 

வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 25.61 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 27,941.51 புள்ளிகளை எட்டியது.

தொடர்ந்து 2வது நாளாக மந்தமான வர்த்தகத்தை பெற்றது மும்பை பங்குச்சந்தை..!

சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து 22.75 புள்ளிகள் உயர்ந்து 8,638 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

இந்திய சந்தையில் நிலவும் நிலையற்ற வர்த்தகத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவில் ப்ளு சிப் பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இதுவே நிஃப்டி குறியீட்டின் அதிகளவிலான உயர்விற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Diwali Effect: Sensex Ends On A Flat

Diwali Effect: Sensex Ends On A Flat - Tamil Goodreturns
Story first published: Friday, October 28, 2016, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X