திங்கட்கிழமை பங்குச்சந்தையில் பிஎஸ்ஈ பட்டியலிடப்படுகிறது.. ரூ.1,243 கோடி நிதிதிரட்டும் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை அமைப்பான பாம்பே பங்குச்சந்தை திங்கட்கிழமை இந்திய முதலீட்டைச் சந்தையில் இறங்க உள்ளது. இதன் மூலம் மும்பை பங்குச்சந்தை 1,243 கோடி ரூபாய் நிதிதிரட்ட உள்ளது.

 

பிஎஸ்ஈ-யின் ஐபிஓ ஜனவரி 23 பட்டியலிடப்பட்டு முதலீட்டுக்காக ஜனவரி 25ஆம் தேதி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்ஈ அமைப்பின் ஒரு பங்கு 805 - 806 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் வாயிலாக 25ஆம் தேதிக்குள் சுமார் 1,243 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

 
திங்கட்கிழமை பங்குச்சந்தையில் பிஎஸ்ஈ பட்டியலிடப்படுகிறது.. ரூ.1,243 கோடி நிதிதிரட்டும் திட்டம்..!

நாளை பட்டியலிடப்பட்டுள்ள பிஎஸ்ஈ சந்தை வர்த்தகத்திற்காகச் சுமார் 15.43 மில்லியன் பங்குகளை விற்பனைக்காக வெளியிட உள்ளது. இதன் முகமதிப்பு 2 ரூபாயாக உள்ளது.

மேலும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 18 பங்குகள் மற்றும் 18இன் மடங்குகள் வரை முதலீட்டுச் செய்யலாம், வெள்ளிக்கிழமை ஆங்கர் முதலீட்டாளர்களுக்குப் பங்குகளை அறிவித்ததன் மூலம் 373 கோடி ரூபாய் நிதிதிரட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE IPO opens on Monday

BSE IPO opens on Monday - Tamil Goodreturns
Story first published: Sunday, January 22, 2017, 14:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X