இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் வங்கி புரட்சிக்கு இவர் முக்கியக் காரணம்..!

அபய பிரசாத் ஹோடா வயது 60

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அபய பிரசாத் ஹோடா வயது 60

இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் வங்கி புரட்சிக்கு இவர் முக்கியக் காரணம்..!

யார் இவர்:

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (NPCI ) நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ

கல்வி:

ஒடிஷா சாம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படிப்பு

விருப்பம்:

திரைப்படங்கள், குறிப்பாக அனிமேஷன் படங்கள் பார்ப்பது இவரது பொழுதுபோக்கு

இவரது சிறப்பு:

இந்திய ரிசர்வ் வங்கியில் பல ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளாவர் ஹோடா. இந்த அனுபவம் அவருக்கு வரவு,செலவு பேமெண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் NPCI நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராகப் பணியில் சேர்ந்தார். இவருடைய நிழலின் கீழ் நிறுவனம் வந்த பின்னர்ப் பல புதிய பொருட்களை NPCI அறிமுகம் செய்தது.

குறிப்பாக இப்போது நாம் பயன்படுத்தும் கார்ட் பேமெண்ட் சிஸ்டத்தை இவர்தான் ஆரம்பித்து வைத்தார். விசா கார்ட், மாஸ்டர் கார்ட் ஆகியவை இவரது ஐடியாவில் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The 40: Rocks on Indian startup ecosystem ABHAYA PRASAD HOTA

The 40: Rocks on Indian startup ecosystem ABHAYA PRASAD HOTA
Story first published: Saturday, February 4, 2017, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X