ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் 'கேசிஆர்' நன்கொடை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பணக்காரக் கடவுள் எனப் போற்றப்படும் திருப்பதி ஏழுமலையானுக்குத் தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சே சந்திரசேகர் ராவ் இன்று 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மாநில அரசின் சார்பாகக் காணிக்கையாகச் செலுத்தினார்.

 
ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் 'கேசிஆர்' நன்கொடை..!

பிப்.22ஆம் தேதி விமானம் மூலம் திருப்பதி வந்த கேசிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமலையில் இருக்கும் ஏழுமலையான சன்னதியில் சில அமைச்சர்கள் முன்னிலையில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார்.

 

இக்காணிக்கையில், சாலிகிராம் ஆரம், பல அடுக்குகள் கொண்ட தங்க நெக்லஸ் என 19 கோடி எடை கொண்ட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தினார் எனக் கோவில் நிர்வாகத் தலைவர் சாம்பசிவ ராவ் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் 'கேசிஆர்' நன்கொடை..!

இந்திய விடுதலைக்குப் பின் ஏழுமலையானுக்கு மாநில அரசு அளித்த காணிக்கையில் இதுவே அதிகப்படியான மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

(புகைப்படம்: எக்னாமிக் டைம்ஸ்)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telangana CM KCR offers Rs.5 crore gold ornaments to Tirupati Lord Venkateswara

Telangana CM KCR offers Rs.5 crore gold ornaments to Tirupati Lord Venkateswara - Tamil Goodreturns
Story first published: Wednesday, February 22, 2017, 15:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X