பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டும் இலவச மடிக்கணினி திட்டத்திற்கும் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 758 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட படி பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டத்திற்கு நிதியமைச்சர் 2017-18 நிதியாண்டு அறிக்கையில் சுமார் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

தமிழ்நாடு உயர்கல்வி துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் 2017-18 பட்ஜெட் அறிக்கையில் எவ்விதமான வரி உயர்வும், புதிய வரியும் அறிவிக்கவில்லை.

சரியாக 1.10 மணிக்கு நிதிமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் தாக்கலை முடிந்தார். வழக்கம்போல் அம்மா துதி பாடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதித்துறைக்கு நன்றி கூறியும் தனது பேச்சு உரை முடித்தார் ஜெயகுமார்.

மேலும் அடுத்தக் கூட்டம் 20.03.2017 திங்கட்கிழமை தொடங்கும் எனச் சபாநாயகர் தனபால் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

1000 crore for Free Laptop and scooter subsidy

1000 crore for Free Laptop and scooter subsidy
Story first published: Thursday, March 16, 2017, 13:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X