ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு

ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெள்ளிக்கிழமை அனைத்துப் பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் சனி, ஞாயிறு, விடுமுறை என எல்லா நாட்களும் ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கி பரிமாற்ற சேவைகளும் எப்போதும் போல இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

 
ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு

அரசு விவகாரங்களை இயக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் துறைகளும் இந்த நாட்களில் விடுமுறையின்றி இயங்கும் என்று ஆரிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI directs banks to remain open on all days till April 1

RBI directs banks to remain open on all days till April 1
Story first published: Saturday, March 25, 2017, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X