ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ரொக்க பண பரிவர்த்தனை செய்தால் 100% அபராதம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது மற்றும் கணக்கில் வைப்பது போன்ற பணப் பரிவர்த்தனைகளை வருமானவரித் துறை கண்காணித்து வருகிறது.

 

இந்நிலையில், நிதி சட்டத்தின் பிரிவு 269எஸ்டி கீழ் 2 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமான தொகையை ரொக்கப் பரிவர்த்தனையாகச் செய்வதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

 
ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ரொக்க பண பரிவர்த்தனை செய்தால் 100% அபராதம்..!

இந்தத் தடையின் கீழ் ஒரு நாளைக்கு ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கியின் மூலம் அல்லது பிற சேவைகளில் ரொக்கப்பணமாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் அவர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும்.

யாருக்கு இந்த நிதி சட்டம் 269எஸ்டி பொருந்தும்?

ஒருவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயினை ஒருவர் பெறும் போது அந்தத் தொகையினை யார் பெறுகிறார்களோ அவர்கள் இந்த 100 சதவீதம் அபராதத்தைச் செலுத்த வேண்டும். 269எஸ்டி சட்டம் தனிநபர்களுக்கு மற்றும் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

எந்தப் பரிவர்த்தனைகளுக்கு எல்லாம் இந்த 269எஸ்டி சட்டம் பொருந்தாது?

பொது மற்று தனியார் துறை வங்கிகள், அரசுத் துறைகள், தபால் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு எல்லாம் இந்தச் சட்டம் பொருந்தாது.

ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ரொக்க பண பரிவர்த்தனை செய்தால் 100% அபராதம்..!

கருப்புப் பணம்

கருப்புப் பணம், பினாமி அல்லது அது போன்ற பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை வருமான துறைக்கு அளிக்க வேண்டும் என்றால் [email protected] என்ற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவிக்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cash transaction of Rs.2 lakh or more is prohibited and 100 percent fine!

Cash transaction of Rs.2 lakh or more is prohibited and 100 percent fine!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X