முகப்பு  » Topic

ரவி சங்கர் பிரசாத் செய்திகள்

இந்தியாவின் பிரம்மாண்ட இலக்கு..! 5 வருடத்தில் 100 கோடி மொபைல், 5 கோடி லேப்டாப் உற்பத்தி..!
இந்தியாவில் அடுத்த 5 வருடத்தில் 100 கோடி மொபைல் போன், 5 கோடி டிவி, 5 கோடி லேப்டாப் மற்றும் டேப்லெட் கருவிகளை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள...
தனியார்மயம் இல்லை.. பி.எஸ்.என்.எல் எம்.டி.என்.எல் இணைப்பு.. மத்திய அரசு அதிரடி முடிவு!
டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களான பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்படும் என்...
பொருளாதார மந்த நிலையா.. இந்த 3 படங்களின் வசூல் என்ன தெரியுமா..கருத்தை வாபஸ் பெற்ற ரவி சங்கர்!
மும்பை : மத்திய அமைச்சகத்தில் அவ்வப்போது ஏதும் ஒரு கருத்தை கூறி, பின்னர் நம் நெட்டிசன்களிடம் வங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமே. அந்த வக...
இனி நேரடியாக வருமானவரி துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப முடியாது.. விரைவில் அமலுக்கு வரும்!
அகமதாபாத் : மோடி 2.0 அரசின் 100 நாட்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து, முக்கிய புள்ளிகள் ஒவ்வொரு மாநிலமாக சென்று அதைப் பற்றி விளக்கியும் விவரித்தும...
அடடே நல்ல விஷயமாச்சே.. இந்தியாவில் விரைவில் 5ஜி சோதனை.. ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு!
டெல்லி : இந்தியாவில் அடுத்தடுத்த கட்டத்தினை நோக்கி வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் தொலைத் தொடர்பு துறையும் ஒன்று. அத்தகைய வளர்ச்சிக்கு மேலும் ஊன்...
ஒரு தபால் அட்டைக்கு 7 ரூபாய் நஷ்டம்!.. கணக்குச் சொல்கிறது தபால் துறை...
டெல்லி: தபால் அட்டைக்கு 7.03 ரூபாய், இன்லாந்து லெட்டருக்கு (உள்நாட்டு கடிதம்) 4.93 ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மத்திய தபால் துறை நாடாளுமன்றத்தில் ...
இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 100 கோடி!
டெல்லி: உலக நாடுகளில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்கியா மிகவும் முக்கியமானவை. மொபைல் மற்றும் வையர்லெஸ் சாதனங்களைப் பயன்படு...
தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்த ஒடிசாவில் ரூ.830 கோடி முதலீடு: பிஎஸ்என்எல்
பூரி: மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒடிசா மாநிலத்தில் மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 830 கோடி ரூபாய் மு...
தபால் துறையின் வங்கி சேவைக்கு ஆகஸ்டில் லைசென்ஸ்: ரவி சங்கர் பிரசாத்
டெல்லி: இந்திய தபால் துறை, வங்கிச் சேவை துவங்குவதற்கான உரிமத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி அளிக்க வாய்ப்புள்ளதாக மத்திய தகவல் தொலைத்தொடர்பு து...
பிஎஸ்என்எல்லை லாபகரமாக்க மோடி மும்முரம்... ரவி சங்கர் பிரசாத்துடன் முக்கிய ஆலோசனை!
டெல்லி: மத்திய அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபக்கரமாகவும், மேம்படுத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதனை தனது ...
ஊரகப் பிபிஓவில் 48,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டம்!
டெல்லி: மத்திய அரசு இந்தியாவின் டவுன் மற்றும் கிராமங்களில் பிபிஓ அமைக்கும் திட்டத்தில், இறுதிக்கட்ட நிலையைஅடைந்துள்ளது. இந்தப் பிபிஓக்களில் சுமா...
இந்திய சந்தையில் முதலீட்டை அதிகரிக்க ஆப்பிள் ஆர்வம்!
டெல்லி: உலகளவில் எலக்ட்ரானிக் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம்,இந்திய சந்தையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X