முகப்பு  » Topic

Cbi News in Tamil

ஆப்ரேஷன் சக்ரா-2 : 100 கோடி ரூபாய் மோசடி கண்டுபிடிப்பு.. 76 இடத்தில் அதிரடி சோதனை..!!
மத்திய புலனாய்வு அமைப்பு இந்தியாவில் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 76 இடங்களில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தியாவில் தொடர...
ICICI Bank loan fraud: சிபிஐ அதிரடி.. சந்தா கோச்சார் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ-வான சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழும நிறுவனர் வேணுகோப...
ICICI சந்தா கோச்சார்-க்கு அடுத்தச் செக்.. 10 கடன்களுக்கு வலைவீசும் சிபிஐ..!
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியாக இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவரும், உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஒரு காலத்தில் இடம்பெற...
DHFL ரூ.34,615 கோடி வங்கி கடன் மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடி வழக்கு..!
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பை ரூ.34,615 கோடிக்கு ஏமாற்றியதற்காக முன்னாள் டிஎச்எஃப்எல் ப்ரோமோட்டர்களான கபில் மற்றும் ...
NSE கோ-லொகேஷன் வழக்கில் சஞ்சய் குப்தா கைது.. சிபிஐ அதிரடி..!
தோண்டத் தோண்ட பல முறைகேடுகளும், திடுக்கிடும் உண்மைகளும் NSE வழக்கில் வந்துகொண்டு இருக்கிறது. பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில் சிபிஐ தேசிய பங்குச...
யெஸ் பேங்க்- DHFL வழக்கு: ABIL குரூப் சேர்மனை கைது செய்தது சிபிஐ
யெஸ் பேங்க் மற்றும் DHFL குழுமத்தின் வழக்கு தொடர்பாக ABIL குழுமத்தின் சேர்மன் அவினாஷ் போஸ்லே என்பவரை சிபிஐ கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...
சிபிஐ ரெய்டு: கார்த்தி சிதம்பரம் மீது புதிய வழக்கு.. 9 இடத்தில் சோதனை..!
முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் அவர்களின் மகனும், லோக்சபா உறுப்பினனுமான கார்த்தி சிதம்பரம்-த்திற்குச் சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், அல...
போலி நகையை அடமானம் வைத்து ரூ.25 கோடி கடன் பெற்ற மேகுல் சோக்ஸி.. மேலும் ஒரு வழக்குப் பதிவு!
இந்திய வங்கிகளில் 13,500 கோடி ரூபாய்க் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுவிட்டுத் தலைமறைவாக இருப்பவர்கள் நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேகுல் சோக்ஸி. 2017-ம் ...
விஸ்வரூபம் எடுக்கும் யெஸ் வங்கி DHFL கடன் மோசடி.. சிபிஐ அதிரடி சோதனை..! முழு விபரம்
இந்திய வங்கிகளில் தொடர்ந்து கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு மிகப்பெரியதாக வெடித்துள்ளது. யெஸ் வங்க...
14 நாள் சிறை.. வீட்டு உணவு அளிக்க NSE சித்ரா ராமகிருஷ்ணா விஐபி இல்லை.. நீதிபதி அதிரடி..!
இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்களைப் புரட்டிப்போட்ட என்எஸ்ஈ மோசடி வழக்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இமயமலை சாமிய...
NSE சித்ரா சென்னை வீட்டை ஆனந்த் மனைவி-க்கு விற்பனை.. 10 வருட தொடர்பு.. உண்மை வெளியானது..!
என்எஸ்ஈ அமைப்பில் பல முறைகேடுகளைச் செய்துள்ள சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை செபி, வருமான வரித் துறை, சிபிஐ என அரசு அமைப்புகள் தொட...
NSE சித்ரா-வை கட்டுப்படுத்திய இமயமலை சாமியார் யார்..? உண்மையை உடைத்த சிபிஐ..!
என்எஸ்ஈ அமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணா சுமார் 20 வருடமாகப் பங்குச்சந்தையில் பல்வேறு ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை ம...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X