முகப்பு  » Topic

Central Govt News in Tamil

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ஜூலை மாதம் முதல் சம்பளம் உயரும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வர உள்ளது. அகவிலைப்படி ஜனவரி மாதம் உயர்த்தப்பட்ட நிலையில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் மீண்டும் உயரலாம்...
வருமான வரி விதிப்பில் தளர்வு.. நிதியமைச்சகத்தின் புதிய அறிவிப்பு.. மக்களுக்கு ஜாக்பாட்..!
கொரோனா தொற்றுக் காரணமாகப் பல கோடி மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிறுவனங்கள் முதல் தனிநபர்...
"வெங்காய போண்டா கிடையாது போடா".. விலைவாசி தாறுமாறு.. களத்தில் குதித்த மத்திய அரசு!
டெல்லி: வெங்காயம்.. என்று பெரியாரே வந்தாலும் அப்படிக் கூப்பிட முடியாது.. என்று கமல்ஹாசன் சொன்னது வாஸ்தவம்தான். அந்த அளவுக்கு வெங்காய விலை தாறுமாறாக ...
தண்டச் செலவுகளைக் குறைக்க அமைச்சர்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: தண்டச் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். அதவது கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு வீண் செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட...
90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு
டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்த கையோடு மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் எதிர்நோக்குவதா...
சாட்டைய எடுத்தாத்தான் பயபுள்ளய பயப்படும்னா அதையே செய்யுங்க.. விமான நிறுவனங்கள் மீது பாய்ச்சல்..!
உங்க அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லாம போய்க்கிட்டு இருக்கு. இப்டியே போய்க்கிட்டு இருந்தா இழுத்துப் பூட்ட வேண்டி இருக்கும் என்று இந்திய விமான போக...
மத்திய அரசுடன் மோதல்.. ராஜினாமா செய்வாரா உர்ஜித் படேல்?
மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாகத் தமிழ் குட்...
ஆப்லைன் ஆதார் சரிபார்ப்பு.. மக்களைக் குழப்பும் மத்திய அரசு.. உச்ச நீதிமன்றம் ஏற்குமா?
ஆதார் கார்டால் தனிநபர் சுதந்திரம் பறிபோகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், அதில் உன்மை இல்லை. ஆதார் பாதுகாப்பானது தான் என்று உ...
4 அடுக்கிலிருந்து 2 அடுக்கு வரியாக மாறப்போகும் ஜிஎஸ்டி!
4 அடுக்குகளாக விதிக்கப்பட்டு வரும் சரக்கு மற்றும சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை 2 அடுக்குகளாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்...
இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து விடலாம்.. என்ன தெரியுமா?
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஒரு புறம் இருந்தாலும், மத்திய, மாநில அரசுகளின் கண்மூடித்தனமான வரி விதிப்புகளே பெட்ரோல், ட...
அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. அகவிலைப் படியை 9% ஆக உயர்த்தி அறிவிப்பு!
7வது சம்பள கமிஷன் கீழ் மோடி அரசு 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 2 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது ...
7வது சம்பள கமிஷன்.. விரைவில் சம்பள உயர்வு மற்றும் 3 ஆண்டுக்கான நிலுவை தொகை வழங்க வாய்ப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக அடிப்படை சம்பளத்தினை 3.68 மடங்காக உயர்த்திக் குறைந்தபட்ச சம்பளம் 26,000 ரூபாய் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று க...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X