முகப்பு  » Topic

Govt News in Tamil

கோயில் வருவாயில் இருந்து 10% வசூல்..! கர்நாடக சட்டசபை புதிய மசோதா ஒப்புதல்..!
கர்நாடகாவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் கோயில்களிடம் இருந்து 10 சதவிகிதத்தை அரசு வசூலிக்கும் மசோதா கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றப்...
பொதுத்துறை வங்கிகளை மொத்தமாக கைகழுவ மோடி அரசு திட்டம்..? வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி..!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொத்துறை நிறுவனங்களையும், அரசுக்குச் சொந்தமான சொத்துக்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்...
மக்கள் வலி-யில் அரசின் வருமானம் 88% உயர்வு.. ரூ.3.35 லட்சம் கோடி வசூல்..!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கக் கச்சா எண்ணெய் விலை ஒரு காரணமாக இருந்தாலும், இதைவிட முக்கியமானது மத்திய அரசு அதிகளவிலான வரி வருமா...
DiDi நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் சீன அரசு.. தகவல் திருட்டு குற்றச்சாட்டு..!
அமெரிக்கப் பங்குச்சந்தையில் சில நாட்களுக்கு முன்பு பட்டியலிடப்பட்ட சீனாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DiDi உட்பட 4 நிறுவனத்தின் மீது சீன...
அரசின் அம்சமான 12 சேமிப்பு திட்டங்கள்.. என்னென்ன திட்டங்கள்.. என்ன சலுகைகள்.. விவரம் என்ன?
இந்தியாவினை பொறுத்தவரையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்புண்டு. ஏனெனில் ரிஸ்கு...
ஜியோக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு.. போராட்டத்தில் குதித்த பிஎஸ்என்எல் ஊழியர்கள்..!
இந்திய டெலிகாம் துறையின் இந்த மோசமான நிலைக்கு ரிலையன்ஸ் ஜியோவே காரணம் என்றும் அரசு அவர்களுக்குச் சாதமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் பிஎஸ்என்எல...
மத்திய அரசுக்கு ஆர்பிஐ நிதி அடுத்த 6 மாதத்திற்குத் தேவையில்லை.. அருண் ஜேட்லி!
மத்திய அரசுக்கு 2019-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு ஆர்பிஐ அளிக்க இருக்கும் உபரி நிதி தேவைப்படுகிறது அதனால் தான் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியினை அளித...
ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா இல்லை.. முக்கிய அதிகாரிகளின் நிலை மாற்றம்..!
இந்திய ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடு உள்ளது என்று எழுந்த சர்ச்சை புதிது இல்லை என்றாலும் துணை கவர்னாரான வைரல் ஆச்சார்யா அக்டோபர் மாதம் ஒர...
தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..!
அரசு ஊழியர்கள் போன்று தனியார் நிறுவன ஊழியர்களின் கிராஜூவிட்டி பணத்தினையும் மோடி அரசு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருந்த நிலையில...
மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?
இந்திய அரசு 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் போரின் போது பிரிந்து சென்றவர்களின் இந்திய சொத்துக்களை எதிர் சொத்துக்கள் என்று ...
ஆர்பிஐ சட்ட பிரிவு 7 என்றால் என்ன? இன்று நிறையக் கேட்ட செய்திகள் வரும்.. ப சிதம்பரம் அதிரடி!
முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரன்ஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் தனக்குக் கிடைத்த தகவல்கள் பிடி ஆர்பிஐ சட்டப்பிரிவு 7 அமலுக்கு வந...
ரிசர்வ் வங்கியின் சுயாட்சி உரிமைகளில் மத்திய அரசு தலையிட கூடாது.. ஆர்பிஐ ஊழியர் சங்கம் எச்சரிக்கை!
இந்திய ரிசர்வ வங்கி ஊழிர்கள் சங்கம் மத்திய அரசு ஆர்பிஐ-ன் சுயாட்சி உரிமையகளில் தலையிடுவது சரியல்ல என்றும் அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று செவ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X