முகப்பு  » Topic

Supreme Court News in Tamil

உரிமை கோரப்படாமல் இருக்கும் ரூ.40,000 கோடி... சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு!
வங்கிகள், காப்பீடு மையங்கள் உள்ளிட்ட நிதி மையங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோடி தொகை உரிமை கோரப்படாமல் இருக்கும் நிலையில் இந்த தொகை குறித்த வழக...
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி-யிடம் இருந்து ரூ.18000 கோடி வசூல்..!
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வங்கி கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நீரவ் மோடி, மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை 18000 கோடி ரூபாய் அளவில...
உயில் எழுதி வைக்காத தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உண்டு..!
இந்து மதத்தினை சேர்ந்த ஒரு ஆண் உயில் எதுவும் எழுதி வைக்காத பட்சத்தில், அவர் தனியாக சேர்த்து வைத்த சொத்துக்கள், இதர சொத்துக்களையும் பெற அவரின் மகளுக...
இந்திய வங்கிகளை பயமுறுத்தும் 50,000 கோடி ரூபாய் கடன்..!
உச்ச நீதிமன்றம் அறிவித்த இரண்டு முக்கியமான தீர்ப்பு மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான கடன்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள், வங...
முகேஷ் அம்பானி வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கு..?!
உச்ச நீதிமன்றத்தில் தற்போது மிகவும் சுவாரஸ்யமான வழக்கு ஒன்று நடந்து வருகிறது. ஆம், நாட்டு மக்கள் முகேஷ் அம்பானி, டாடா, பிர்லா ஆகியோரின் வங்கி கணக்கி...
2021க்குள் அனைவருக்கும் வேக்சின்.. புதிதாக 30 கோடி வேக்சின்-ஐ வாங்கும் மோடி அரசு..!
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், சுப்ரீம் கோர்ட் அளித்து வரும் தொடர் நெருக்கடியின் காரணமாகவும் தொற...
அரசின் Interest Waiver Plan திருப்தி இல்லை! பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம்!
கடன்களுக்கான வட்டி தள்ளுபடி விவகாரத்தில், மத்திய அரசு & ரிசர்வ் வங்கி, கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. அப்படி தள்ளுபடி செய்தால் அது ...
EMI தடை.. வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம்.. அக்டோபர் 5க்கு வழக்கு ஒத்தி வைப்பு..!
டெல்லி: கொரோனா லாக்டவுன் காரணமாக வங்கிகள் தவணை தொகை செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் வழங்கின. ஆனால் செலுத்த வேண்டிய தொகையை வட்டிக்கு வட்டி என செலுத்த வ...
Coca Cola & Thums Up-க்கு தடை கோரி வழக்கு தொடுத்தவருக்கு 5 லட்சம் அபராதம்!
Coca Cola, Thums Up போன்ற பிரபலமான குளிர்பான பிராண்டுகளைத் தெரியாதவர்கள் உண்டா? பள்ளி மாணவர்கலள் தொடங்கி "அந்த காலத்துல இருந்த டேஸ்ட் இப்ப இல்ல" என பெருமிதம் பே...
AGR issue.. பொதுத்துறை நிறுவனங்களிடம் ரூ.4 லட்சம் கோடி கோரிக்கையை அனுமதிக்க முடியாது.. SC கண்டனம்!
பொதுத்துறை நிறுவனங்களிடம் 4 லட்சம் கோடி ரூபாய் ஏஜிஆர் நிலுவை கோரியதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது க...
EMI ஒத்திவைப்பு காலத்தில் வட்டி வசூலிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
கொரோனா காலத்தில் பசி பட்டினியால் ஒரு தரப்பு மக்கள் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைத்து, எப்போது வழக்கமான வாழ்கையை வாழ ம...
ரூ.1.69 லட்சம் கோடி கட்டி தான் ஆகனும்.. டெலிகாம் நிறுவனங்களுக்குச் செக்..!
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே ஜியோவின் அறிமுகத்தால் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், 20 வருடங்களாக அரசை ஏமாற்றியும், பல்வேறு காரணங...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X