முகப்பு  » Topic

காசோலை செய்திகள்

கேன்சல் செய்த காசோலையை கொடுக்கிறீர்களா? இதோ சில முக்கிய விஷயங்கள்!
ஒரு டிமேட் கணக்கு தொடங்கும் போதோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்யும்போதோ கேன்சல் காசோலை தரவேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் கூறுவதுண்டு. அவ்வ...
செக் பவுன்ஸ், செக் மோசடியா.. இனி கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. !
டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் சமீபத்தில் உச்ச நீதி மன்றம் உத்தரவ...
Cheque bounce-ஆச்சுங்க..! அயன் பட நடிகையை ஆறு மாதம் சிறைக்கு அனுப்பிய நீதிமன்றம்!
மும்பை: சில நாட்களுக்கு முன்பு அந்தேரி மெட்ரோபொலிட்டன் நீதிமன்ற நீதிபதி கெடகி சவான் (Ketaki chavan) ஒரு அதிரடி தீர்ப்பளித்து பாலிவுட் வட்டாரத்தில் பெரிய சல...
Cheque பயன்படுத்தி ஜன் தன் கணக்குகள் வழியாக 55 லட்சம் ரூபாய் திருடிய முன்னாள் அரசு வங்கி ஊழியர்.!
சென்னை: செக்குகளை (காசோலைகளை) ஒருவரால் திருத்தி எழுதி பணத்தை எடுக்க முடியுமா என பொதுவாக வங்கி ஊழியர்களைக் கேட்டால் முடியாது என்பார்கள். ஆனால் முடிய...
இனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.!
தலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள் இல்லாமலேயே காசு எடுக்கலாம். அதோடு காசோலைகளுக்கும் வங்கிகளுக்குச் சென்று சில ...
45 லட்ச cheque திருட்டு வரி செலுத்திய திருடன், chequeகளை குறிவைக்கும் சூவிங்கம் கும்பல்.!
எங்க சார் பணம் சேஃபா இருக்கும் , பேங்குக்கு பொயிடுங்க சார். அது தான் சேஃப் என்று பேசப்பட்ட உரையாடல்கள் "என்ன சார் பேங்குல சேஃபா இருக்கும்-ன்னு பாத்தா ...
9 புதிய ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்திலிருந்து மீண்டும் ஒரு நகரம்.. எந்த ஊர் தெரியுமா?
மத்திய அரசு ஏற்கனவே 90 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதாக அறிவித்துள்ள நிலையில் இன்று புதிதாக 9 நகரங்களை ஸமார்ட் சிட்டி பட்டியலில் சேர்த்துள்ள...
IFSC மற்றும் MICR குறியீடு பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை
IFSC என்றால் இந்திய நிதி அமைப்பு கோட் என்று பொருள். ரிசர்வ் வங்கியால் தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்திற்குள் அனைத்து வங்கிக் கிளைகளையும் தனித்தனியாக...
வங்கி விஷயங்களில் 'உஷாரா இருக்கனும்' பாஸ்!
சென்னை: தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக வங்கிப் பரிவர்த்தனைகள் எளிதாகிவிட்ட நிலையில் நம் கவனமான முன்னெச்சரிக்கைகள் குறைந்து விட்டது என்று ...
போலி நிறுவனங்களின் மூலம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு!! நிதியமைச்சகம்
டெல்லி: இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு மிகவும் தீவரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்த ஆய்வில், செயல்படாத நிறுவனங்கள் அல...
எஸ்.பி.ஐ செக் பேமெண்ட்டை நிறுத்துவது எப்படி??
சென்னை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மோசடி காசோலைகளை தடுப்பதற்காக ஸ்டாப் பேமெண்ட் வசதியை அளிக்கிறது. இதனை பய...
குழந்தைகளுக்கான வங்கி சேவை: முன்று மாத தாமதத்திற்கு பிறகு துவங்கிய எஸ்.பி.ஐ
மும்பை: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கான பிரத்தியேக சேமிப்பு வங்கிக் கணக்குகளை துவங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி பத்து வயதிற...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X