முகப்பு  » Topic

மத்திய அரசு செய்திகள்

4% அகவிலைப்படி உயர்வை விடுங்க.. HRA உயர்வை பாத்தீங்களா..!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது 46%இல் இரு...
ஓடிடி தளங்களுக்கு ஆபத்தா.. புதிய தொலைத்தொடர்பு மசோதா சொல்வது என்ன? மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி: ஓடிடி செயலிகள் புதிய தொலைத்தொடர்பு மசோதாவின் கீழ் வராது என்றும், 2000 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அது ஒழுங்குபடுத்தப்படும் ...
2 லட்சம் பேருக்கும் வேலை ரெடி .. Dell, HP உள்பட 27 நிறுவனங்களுக்கு ஜாக்பாட்..!!
கொரோனாவுக்கு பிறகு சீனாவில் செயல்பட்டு வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை பிற நாடுகளுக்கு மாற்ற தொடங்கின. அந்த நிறுவனங்களை நம் நா...
IPO வெளியிடும் மத்திய அரசு நிறுவனம்.. IREDA ஐபிஓ நவம்பர் 21ம் தேதி தொடக்கம்..!
மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்தின் (ஐ.ஆர்.இ.டி.ஏ.) ஐபிஓ நவம்பர் 21ம் தொடங்குகிறது. 1987ல் உருவாக்க...
பாஸ்போர்ட் ரெடியா வைச்சுகோங்க.. 100000 பேருக்கு தைவானில் வேலை ரெடி..
சுமார் 140 கோடி மக்களுடன் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நம் நாட்டில் பெரிய தொழிலாளர் படை உள்ளது. ஆனால் வேலைவாய்ப்புதான் குறைவாக ...
இந்தியாவின் முதல் வாராக்கடன் வங்கி SASF.. விரைவில் மூடப்படுகிறது.. நோக்கம் நிறைவேறியதா..?
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில், 2021ம் ஆண்டில் மத்திய அரசு தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் என்ற வாராக் க...
பாசுமதி அரிசி விவகாரம்.. விவசாயிகளுக்காக மனம் இறங்குமா மத்திய அரசு?
 நம் நாட்டில் அரிசி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக பாசுமதி அரிசி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ...
வசூலில் அசத்தும் மத்திய அரசு.. ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் 1.61 லட்சம் கோடி! 11.7 % அதிகரிப்பு
டெல்லி: ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் வரை அதிகளவில் ஜிஎ...
உங்கள் வீட்டில் போர்வெல் இருக்குதா? ஜூன் 30க்குள் இதை செய்யாவிட்டால் நடவடிக்கை!
நாடு முழுவதும் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் ஜூன் 30க்குள் பதிவு செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...
ஏறிய வேகத்தில் இறங்க போகிறது சமையல் எண்ணெய் விலை: மத்திய அரசு எடுத்த முடிவு என்ன தெரியுமா?
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைந்த நிலையில் மத்திய அரசு எடுத்த இன்னொரு அத...
மத்திய அரசுக்கு ஆர்பிஐ வழங்கும் உபரி ரூ.30,307 கோடியாக சரிவு.. என்ன காரணம்?
2021-2022 நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரூ.30,307 கோடி உபரி மற்றும் ஈவுத்தொகை வழங்க, மே 20, வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குந...
ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!
மார்ச் 31, 2022 உடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 30,307 கோடி ரூபாய் அளவிலான ஈவுத்தொகை மத்திய அரசுக்கு வழங்க நிர்வாகக் குழு ஒப்புத...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X