முகப்பு  » Topic

மருந்து செய்திகள்

வாவ்! வெறும் 100 ரூபாய்.. கேன்சர்-க்கு மருந்து கண்டுபிடித்த டாடா இன்ஸ்டிடியூட்..!
இந்தியாவின் முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமாகத் திகழும் மும்பையிலுள்ள டாடா இன்ஸ்டிடியூட், மனித உடல் புற்றுநோய் மீண்டும் தா...
பார்மா துறையில் இறங்கிய வாஷிங் பவுடர் நிர்மா பிராண்ட்..!!
“வாஷிங் பவுடர் நிர்மா. வாஷிங் பவுடர் நிர்மா” இது 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான விளம்பர பாடல். துணி துவைக்க பயன்படுத்தப்படும் பவுடரை விற்பனை செய்த...
அத்தியாவசிய மருந்துகளின் விலை சரிவு.. நடுத்தர மக்களுக்கு நம்மதி..!
இந்திய மக்களுக்கு வருடம் முழுவதும் மருத்துவ உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் வேளையில், மத்திய ...
எப்ரல் 1 முதல்.. 384 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு..!
மொத்த விற்பனை விலைக் குறியீடு (WPI) கடுமையாக உயர்ந்த காரணத்தால், ஏப்ரல் 1-ம் தேதி முதல் 384 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 1,000 க்கும் மேற்பட்ட மாறுபட்ட பார...
ஆன்லைன் பார்மசி வர்த்தகத்திற்கு தடையா..!! மத்திய சுகாதார துறை சொல்வது என்ன..?
இந்தியாவில் டிஜிட்டல் சேவை எண்ணிக்கையும், வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு ஈ-பார்மஸி வர்த்தகத்தை மொத்தமாக தடை செய்...
நீங்க வாங்கும் மருந்து போலியானதா..? உண்மையை தெரிந்துகொள்ள புதிய வழி..!
நாம் வாங்கும் மருந்து பாதுகாப்பானதா அல்லது போலி மருந்தா எனப் பலருக்கும் பல முறை சந்தேகம் வந்து இருக்கும், ஆனால் அதை எப்படிச் செக் செய்வது என்பதில் ...
மிடில் கிளாஸ் மக்களுக்கு அடுத்த நெருக்கடி.. கழுத்தை நெரிக்கும் விலைவாசி பிரச்சனை..!
இந்திய மிடில் கிளாஸ் மக்கள் ஏற்கனவே உணவு பொருட்கள் விலைவாசி உயர்வால் அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது மருந்து மற்றும்...
800 அத்தியாவசிய மருந்தின் விலை 10.7% உயர்வு.. ஏப்ரல் முதல் அமல்..!
 இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி மக்களுக்கு அடிப்படைத் தேவையாக விளங்கும் பாராசிட்டமால் உட்படப் ...
கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் மருந்து மீது ஜிஎஸ்டி கொடூரமானது: பிரியங்கா காந்தி விளாசல்
இந்திய மக்கள் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதைக் காட்டிலும் வரி மற்றும் விலை வாசியுடன் போராடுவது கடுமையாக உள்ளது. கடந்த சில மாதங்களாகப் பெட்ரோல், டீ...
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்தும் மருந்தை தயாரித்த ஹைதராபாத் நிறுவனம்.. இனி பயமில்லை..!
இந்திய மக்களைக் கொரோனா தொற்று ஒருபக்கம் பாடாய்ப்படுத்தி வந்தாலும், இந்தக் கருப்புப் பூஞ்சை நோய் மக்கள் மத்தியில் ஒரு விதமான பயத்தை ஏற்படுத்தியுள...
சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கோவிட் மருந்து விலை.. ஒரு டோஸ் 59,750 ரூபாய்..!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாகவும், கொரோனா தடுப்பு மருந்து குறைவாகத் தயாரிக்கப்படுவதாலும் தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிக...
மருந்து விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்வு.. மக்களைப் பயமுறுத்தும் கொரோனா..!
கொரோனா 2வது அலை இந்தியாவை மிகவும் மோசமான தாக்கியுள்ள நிலையில் ஏப்ரல் மாதம் இந்தியாவில் மருந்து விற்பனை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ள...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X