முகப்பு  » Topic

வராக் கடன் செய்திகள்

ஹெச்டிஎப்சி வராக்கடன் உயர்ந்ததால் நடுக்கம் ஓகே.. மற்ற வங்கிகள் நிலைமை படுமோசமா இருக்கே!
ஹெச்டிஎப்சி வங்கி உடன் ஹெசிடிஎப் இணைக்கப்பட்ட பின்பு, ஹெச்டிஎப்சி வங்கியின் வராக் கடன் அளவு அதிகரிக்க துவங்கியது. ஜூன் 30 ஆம் தேதி ஹெச்டிஎப்சி வங்கி...
லாபத்தில் 46% சரிவு.. மிகவும் மோசமான நிலையில் ஆக்சிஸ் வங்கி..!
இந்தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் வராக் கடன் பிரச்சனைகளால் லாபத்தில...
பொய் கணக்கு கூறிய எஸ்பிஐ.. உண்மையை உடைத்த ரிசர்வ் வங்கி..!
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உலகத் தரத்திற்கும், உலக நாடுகளில் இருக்கும் முன்னணி வங்கிகளுக்கு இணையாகப் ப...
வங்கிகளுக்கு 2.11 லட்சம் கோடி திடீர் நிதியுதவி எதற்காக..?
இந்திய வங்கிகளில் இருக்கும் ஆபத்து நிறைந்த கடன் மற்றும் சொத்துக்களின் (NPA) மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோச...
வரலாறு காணாத அளவிற்கு ரூ.9.5 லட்சம் கோடியாக உயர்ந்த வராக் கடன்..!
இந்தியாவில் வராக்கடன் எனப்படும் பேட் லோன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது. 2017 ஜூன் மாதத்தின் முடிவில...
50 நிறுவனங்களை கட்டம் கட்டிய மத்திய அரசு.. ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து அதிரடி நடவடிக்கை..!
இந்திய வங்கிகளில் வராக்கடன் அளவு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் குறைக்கவில்லை என்றால் பல வங்கிகள் திவாலாகிவிடும் சூழ்நிலை...
60 சதவீத லாப சரிவில் பாங்க் ஆஃப் பரோடா
மும்பை: 2016ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டு முடிவில் நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஜுன் 30ஆம் தேதி முடிவில் வெறும் 424 கோடி ர...
சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்..!
டெல்லி: மத்திய அரசின் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு விற்பனை திட்டத்தை விடவும் மிகப்பெரிய அளவில், இந்திய நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை விற்பனை ...
27 வங்கிகளை வெறும் 6 வங்கிகளாகக் குறைக்கத் திட்டம்.. வராக் கடன் பிரச்சனையின் வீரியம்..!
டெல்லி: பொதுத்துறை வங்கிகளில் நிலவும் வராக்கடன் பிரச்சனையைத் தீர்க்க வங்கிகளை ஒன்றிணைக்க வேண்டும் எனப் பொதுத்துறை வங்கி மற்றும் நிதி நிறுவன தலைவ...
வங்கிகளில் கல்விக் கடன் அளிப்பதைக் குறைக்க நிதியமைச்சகம் முடிவு..!
டெல்லி: இந்திய வங்கிகளில் ஏற்பட்டுள்ள வராக் கடன் உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது, இதனால் சில வங்கி...
பருவமழை குறைந்ததால் 8 லட்சம் கோடி சந்தை கேள்விக்குறி..? வங்கிகளுக்கு முளைத்தது புது பிரச்சனை..
மும்பை: இந்தியாவில் பல முக்கியப் பகுதிகளில் பருவமழை குறைந்துள்ளதால் விவசாயத் துறை மற்றும் அதன் உற்பத்தி அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில...
30% வளர்ச்சி, 2,910 கோடி ரூபாய் லாபம்!! ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டு முடிவுகளை வெள்ளிக்கிழ...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X