முகப்பு  » Topic

விவசாயம் செய்திகள்

குங்குமப்பூ விற்பனை செய்து மாதந்தோறும் ரூ.3.5 லட்சம் வருவாய்.. பயிற்சி வகுப்புகளும் உண்டு..
நொய்டா: பணி ஓய்வுபெற்ற பிறகு, ஓய்வுகாலத்தை உபயோகமுள்ளதாக மாற்ற நினைத்து மாதந்தோறும் ரூ.3.5 லட்சம் வருவாய் ஈட்டுகிறார் ரமேஷ். குங்குமப்பூ அதிக விலை கொ...
காளான் வளர்ப்பில் புதுமையான ஐடியா.. லட்சங்களில் சம்பாதிக்கும் பெங்களூரு தம்பதி!
அண்மை காலமாக இந்திய மக்களிடையே ஆர்கானிக் வகை உணவுகளுக்கு வரவேற்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. விலை எவ்வளவு இருந்தாலும் உரம் இல்லாமல் இயற்கையான ...
பிரதான் மந்திரி கிஸான் யோஜனாவின் 16ஆவது தவணை வெளியீடு.. 21,000 கோடி ரூபாய்..!!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) யோஜனா 16வது தவணையை பிப்ரவரி 28, 2024 அன்று இந்திய அரசாங்கம் வெளியிடும் என்று பிரதான் மந்திரி கிசான் இணையதளம் தெரிவ...
விவசாயிகளே இதை கவனிங்க.. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் தொடக்கம்..!
பிரதமர் மோடி வேளாண் கட்டமைப்பு சார்ந்த பல்வேறு திட்டங்களை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அதில் விவசாயிகளுக்கான தானிய சேமிப்பு கிடங்கு திட்டம் முக்...
படித்தது 9ஆம் வகுப்பு.. பார்த்தது லாரி டிரைவர் வேலை! இப்போ கோடீஸ்வரர்! என்ன தொழில் பண்றார் தெரியுமா?
மும்பை: 9ம் வகுப்பு மட்டுமே படித்த தெலுங்கானாவைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் இப்போது கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டும் தொழில் செய்துவருகிறார்....
கொல்லைப்புறத்தில் வெளிநாட்டு பழங்களை விளைவித்து.. "கோடியில் புரளும்" கேரள இளைஞர்!
கொச்சி: சிறு ஊர்கள் என்றால் வீட்டுக்கு பக்கத்தில் ஏறத்தாழ எல்லோருக்குமே 5 சென்ட் நிலமாவது இருக்கும். வழக்கமாக அதை செடிகள் வளர விட்டிருப்போம். ஆனால் ...
விவசாயிகள் போராட்டம்: வர்த்தகம், விநியோகம், எரிபொருளில் பாதிப்பு.. தமிழ்நாட்டில் என்ன நிலவரம்..?
இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருக்கும் விவசாயிகள் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி - பஞ்சாப் பகுதிகளில...
பூ விற்பனையில் 4 கோடி அள்ளும் இளைஞர்.. கல்லூரி படிப்பை பாதியில் விட்டாலும், வாழ்க்கையில் வெற்றி..!
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான அருப் குமார் கோஷ் கோலாகாட் கிராமத்தைச் சேர்ந்தவர். கோலாகாட் சுற்றுப்பட்டு பகுதிகள் முழுக்க பூக்கள் சாகுபட...
விவசாயிகளின் துயரத்துக்கு முற்றுப்புள்ளி.. வேளாண் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..!
விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமே நீர்தான். வறட்சியான நிலத்தில் பயிர்கள் சாகுபடி செய்வது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனாலும் அந்த வறட்சியே புதிய க...
IAS அதிகாரியின் பவர்.. வறுமையில் வாடிய பகுதி, இப்போ 'ராகி தலைநகர்' மாறியது..!!
பாண்டிய நாடு முத்துடைத்து, சோழநாடு சோறுடைத்து, சேரநாடு வேலுடைத்து என்பார்கள். இதுபோல் இன்றைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் கேப்பையு...
டிம்பர் மர வளர்ப்பு: 50 கோடி சம்பாதிக்கும் தஞ்சாவூர் விவசாய குடும்பம்.. அடேங்கப்பா..!
எதிர்காலத்தை ஓரளவுக்கு கணித்து நீண்ட கால அடிப்படையில் தொழிலோ அல்லது விவசாயமோ எது செய்தாலும் அது நல்ல பலனை அளிக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும்....
சிவப்பு தங்கம், கருப்பு மணி.. விவசாயத்தில் பணத்தை அள்ளிக்கொடுக்கும் தாவரம்..!
சமூகவலைத்தளம் என்றால் பெரும்பாலானவர்கள் கூறுவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர், ஸ்னாப்சாட் ஆகியவை தான். ஆனால் உலகளவில் ஒரு பெரிய சமுகம் குவோரா...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X