கராச்சி பங்கு சந்தை 170 புள்ளிகள் சரிவு!! டாலர் மதிப்பு 85 பைசா அதிகரிப்பு...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கராச்சி: பாகிஸ்தானில் நிலவு நிலையற்ற அரசின் வளர்ச்சிக் கராணமாக பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்கத் துவங்கியுள்ளனர், அதனால் இந்நாட்டு சந்தையில் அதிகம் முதலீடு செய்யும் அரபு நாடுகளும், தங்களது முதலீட்டை குறைத்துக் கொண்டு வருகிறது.

 
கராச்சி பங்கு சந்தை 170 புள்ளிகள் சரிவு!! டாலர் மதிப்பு 85 பைசா அதிகரிப்பு...

கராச்சி பங்கு சந்தையின் இன்றைய காலை வர்த்தக துவக்கத்தில் சுமார் 170 புள்ளிகள் சரிந்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கா டாலருக்கும் எதிரா பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் சுமார் 90 பைசா வரை உயர்ந்துள்ளது.

 

இச்சந்தையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுமார் 1,300 புள்ளிகள் வரை குறைந்து ஆட்டம் கண்டது குறிப்பிடதக்கது.

இதனால் இந்நாட்டில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மேலும் கராச்சி பங்கு சந்தை சரிந்து வரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இன்சூரன்ஸ் மற்றும் டெக்ஸ்டைல் துறை மீதான வர்த்தகத்தை தடை செய்துள்ளது.

பாகிஸ்தானில் இப்போ என்ன பிரச்சனை??

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Karachi stock exchange crashes .Dollar gains 85 paisa over Pk Rs in open market

Karachi stock exchange crashes .Dollar gains 85 paisa over Pk Rs in open market
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X