மும்பை பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 79,929 கோடி ரூபாய் அதிகச் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இதில் ஐடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு அதிகளவிலான உயர்ந்துள்ளது.
Advertisement
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டிசிஸ், மாருதி சுசூகி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ், ஹெச்டிப்எசி வங்கி, ஹெச்டிப்எசி மற்றும் எஸ்பிஐ வங்கி பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்ட காரணத்தால் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு உயர்ந்துள்ளது.
Advertisement