இந்தியாவில் 3வது மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் வராக் கடன் பிரச்சனைகளால் லாபத்தில் பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது.
Advertisement
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் வெறும் 701 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 1,306 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement